/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
குப்பை கொட்டியதில் தகராறு இருதரப்பு மீது வழக்குப்பதிவு
/
குப்பை கொட்டியதில் தகராறு இருதரப்பு மீது வழக்குப்பதிவு
குப்பை கொட்டியதில் தகராறு இருதரப்பு மீது வழக்குப்பதிவு
குப்பை கொட்டியதில் தகராறு இருதரப்பு மீது வழக்குப்பதிவு
ADDED : ஆக 13, 2025 05:57 AM
குளித்தலை: குளித்தலை அடுத்த மாவத்துார் கிராமத்தை சேர்ந்தவர் வைரச்-சாமி, 50; விவசாயி. இவரது வீட்டின் அருகே உள்ள நத்தம் புறம்-போக்கு நிலத்தில், அதே ஊரை சேர்ந்த மங்கம்மாள் என்பவர் குப்-பையை கொட்டியுள்ளார்.
இதுகுறித்து வைரச்சாமி, மங்கம்மா-ளிடம் கேட்டுள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில், மங்கம்மாள் மனைவி கிருஷ்ணன் மற்றும் இவரது மகன்கள் ராமராஜ், ராஜா, ஆகியோர் சேர்ந்து, வைரச்சாமியை அடித்துள்ளனர். பாதிக்கப்-பட்ட வைரச்சாமி, கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவம-னையில் சிகிச்சைக்கு சேர்ந்தார். இதுகுறித்து இருதரப்பு புகார்படி, பாலவிடுதி போலீசார், பத்து பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.