sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மழையால் மரவள்ளி செடிகள் செழிப்பு

/

மழையால் மரவள்ளி செடிகள் செழிப்பு

மழையால் மரவள்ளி செடிகள் செழிப்பு

மழையால் மரவள்ளி செடிகள் செழிப்பு


ADDED : ஆக 19, 2024 03:17 AM

Google News

ADDED : ஆக 19, 2024 03:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்துக்குட்பட்ட சிவாயம், பாப்பகாப்-பட்டி, வயலுார், குழந்தைப்பட்டி, வரகூர், புனவாசிப்பட்டி, அந்-தரப்பட்டி, மகிளிப்பட்டி ஆகிய பகுதியில் விவசாயிகள் விளை நிலங்களில் மரவள்ளிக்கிழங்கு சாகுபடி செய்து வருகின்றனர்.

இதற்கு, கிணற்று நீர் பாசன முறையில் தண்ணீர் பாய்ச்சப்படுகி-றது. தற்போது, மழை பெய்து வருவதால் மரவள்ளிக்கிழங்கு செடிகள் செழிப்பாக வளர்ந்து காணப்படுகிறது. இதனால், கிழங்-குகள் நல்ல திரண்டு வளரும் என, விவசாயிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us