sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

குழந்தைகள் அறிவியல் மாநாடு; 356 ஆய்வு கட்டுரை சமர்ப்பிப்பு

/

குழந்தைகள் அறிவியல் மாநாடு; 356 ஆய்வு கட்டுரை சமர்ப்பிப்பு

குழந்தைகள் அறிவியல் மாநாடு; 356 ஆய்வு கட்டுரை சமர்ப்பிப்பு

குழந்தைகள் அறிவியல் மாநாடு; 356 ஆய்வு கட்டுரை சமர்ப்பிப்பு


ADDED : ஜன 28, 2025 07:09 AM

Google News

ADDED : ஜன 28, 2025 07:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை: கரூர் தனியார் கல்லுாரியில், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மூலமாக நடந்த, மாவட்ட குழந்தைகள் அறிவியல் மாநாட்டில், 356 ஆய்வு கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன. அதில், 40 கட்டுரைகள் கோவையில் நடைபெறும் மண்டல மாநாட்டிற்கு ஏற்றுக் கொள்ளப்பட்டது.

இதில் குளித்தலை அடுத்த, நடுநிலைப்பள்ளி ஆதிநத்தம் அறிவியல் பட்டதாரி ஆசிரியர் ஜெய்குமார் வழிகாட்டுதலின்படி, மாணவர்கள் எட்டாம் வகுப்பு படிக்கும் கவுதம், ஏழாம் வகுப்பு படிக்கும் தரணிஸ்வரன் ஆகியோரின் ஆய்வு கட்டுரை, நீர் பாதுகாப்பு மேலாண்மை என்ற தலைப்பில் தயாரிக்கப்பட்டு, மண்டல மாநாட்டிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.

மருதுார் டவுன் பஞ்., தலைவர் சகுந்தலா, துணைத்தலைவர் நாகராஜன், பள்ளி தலைமை ஆசிரியர் கீதா, ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், பெற்றோர் மற்றும் ஊர் பொதுமக்கள் மாணவர்களுக்கு பாராட்டு தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us