sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 01, 2025 ,புரட்டாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கரூர் ஐ.டி.ஐ.,யில் வரும் 31 வரை விண்ணப்பிக்க கால அவகாசம்

/

கரூர் ஐ.டி.ஐ.,யில் வரும் 31 வரை விண்ணப்பிக்க கால அவகாசம்

கரூர் ஐ.டி.ஐ.,யில் வரும் 31 வரை விண்ணப்பிக்க கால அவகாசம்

கரூர் ஐ.டி.ஐ.,யில் வரும் 31 வரை விண்ணப்பிக்க கால அவகாசம்


ADDED : ஆக 15, 2025 02:33 AM

Google News

ADDED : ஆக 15, 2025 02:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர், கரூர் ஐ.டி.ஐ.,யில் வரும், 31 வரை விண்ணப்பிக்க காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.

அவர், வெளியிட்ட அறிக்கை: கரூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில், நேரடி சேர்க்கை நடந்து வருகிறது. மகளிருக்கு மட்டும் தையல் தொழில்நுட்ப பயிற்சி, 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றி

யிருக்க வேண்டும். மெக்கானிக் ஆட்டோ பாடி ரிப்பேர் படிப்பு, ஓராண்டு, 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மாதந்தோறும் உதவித்தொகை, இலவச பஸ் கட்டண சலுகை, சைக்கிள், வரைபடக்கருவிகள், பாட புத்தகங்கள், சீருடை, காலணி ஆகியவை வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் வரும் 31 வரை காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விபரங்களை, கரூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வரின் தொலைபேசி எண்களில், 4324- 222111, 9499055711, 9499055712 அல்லது நேரில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us