sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

பொங்கலை முன்னிட்டு வெறிச்சோடிய சாலைகள்

/

பொங்கலை முன்னிட்டு வெறிச்சோடிய சாலைகள்

பொங்கலை முன்னிட்டு வெறிச்சோடிய சாலைகள்

பொங்கலை முன்னிட்டு வெறிச்சோடிய சாலைகள்


ADDED : ஜன 15, 2025 12:51 AM

Google News

ADDED : ஜன 15, 2025 12:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர், :

கரூரில் பொங்கல் விழாவையொட்டி, நேற்று பெரும்பாலான வியாபார நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்பட்டது. இதனால், சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.

தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் போகியுடன் பொங்கல் விழா தொடங்கியது. நேற்று வீடுகளில், சூரிய பொங்கல் கொண்டாடப்பட்டது. இன்று கிராமப்புறங்களில், மாட்டு பொங்கலை, விவசாயிகள் கொண்டாடுகின்றனர்.

இதையடுத்து, கரூர் நகரில் பல வியாபார நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதனால், கரூரில் எப்போதும் பரபரப்பாக இருக்கும் ஜவஹர் பஜார், கோவை, தின்னப்பா கார்னர் சாலை, சேலம் பழைய சாலை ஆகியவற்றில், பொதுமக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. நாளை காணும் பொங்கலையொட்டி, கரூர் நகரில் மேலும் பல வியாபார நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்படும் என, வியாபாரிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us