sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 02, 2025 ,கார்த்திகை 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மனநல காப்பகத்தில் அன்னதானம் வழங்கல்

/

மனநல காப்பகத்தில் அன்னதானம் வழங்கல்

மனநல காப்பகத்தில் அன்னதானம் வழங்கல்

மனநல காப்பகத்தில் அன்னதானம் வழங்கல்


ADDED : டிச 02, 2025 02:17 AM

Google News

ADDED : டிச 02, 2025 02:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை, குளித்தலை அடுத்த, சீத்தப்பட்டி சாந்திவனம் மனநல காப்பகத்தில், தமிழ்நாடு பஞ்., செயலாளர்கள் சங்கம் தோகைமலை ஒன்றிய கிளை சார்பாக, பல கட்ட போராட்டங்களுக்கு பிறகு அரசாணை எண் 171ன்படி, காலமுறை ஊதியம் வழங்கிய 7ம் ஆண்டு தினத்தை முன்னிட்டு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

ஒன்றிய செயலாளர் மோகன்ராஜ் தலைமை வகித்தார். மாவட்ட ஆலோசகர்கள் கலியராஜா, இளங்கோவன், ஒன்றிய பொறுப்பாளர்கள் செந்தில்குமார், வரதராஜ், நாகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தமிழ்நாடு பஞ்., செயலாளர்கள் சங்க மாநில இணை செயலாளர் பில்லுார் வெங்கடேஸ்வரன், மாநில செயற்குழு உறுப்பினர் நேசமணி ஆகியோர், மனநலம் பாதிக்கப்பட்டோருக்கு அன்னதானம் வழங்கினர்.

இந்தநிகழ்ச்சியில் சங்க நிர்வாகிகள் மற்றும் சாந்திவனம் மனநலகாப்பக இயக்குனர் அரசப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us