sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

தான்தோன்றிமலை கோவில் அருகில் அன்னதானம் வழங்கல்

/

தான்தோன்றிமலை கோவில் அருகில் அன்னதானம் வழங்கல்

தான்தோன்றிமலை கோவில் அருகில் அன்னதானம் வழங்கல்

தான்தோன்றிமலை கோவில் அருகில் அன்னதானம் வழங்கல்


ADDED : அக் 12, 2025 03:11 AM

Google News

ADDED : அக் 12, 2025 03:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: புரட்டாசி கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு, கரூர் தான்-தோன்றிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோவில் அருகே, தனியார் திருமண மண்டபத்தில், பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.

கரூர் தி.மு.க., எம்.எல்.ஏ.வும், முன்னாள் அமைச்சருமான செந்தில்பாலாஜி அன்-னதானத்தை தொடங்கி வைத்தார்.நிகழ்ச்சியில் மாநகராட்சி துணை மேயர் தாரணி சரவணன், மண்-டல தலைவர் ராஜா உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us