sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

ரயில் பாதையில் மயங்கி விழுந்தவர் உயிரிழப்பு

/

ரயில் பாதையில் மயங்கி விழுந்தவர் உயிரிழப்பு

ரயில் பாதையில் மயங்கி விழுந்தவர் உயிரிழப்பு

ரயில் பாதையில் மயங்கி விழுந்தவர் உயிரிழப்பு


ADDED : அக் 12, 2025 03:10 AM

Google News

ADDED : அக் 12, 2025 03:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை: குளித்தலை அடுத்த சின்னம்மா நாயக்கன்பட்டியை சேர்ந்தவர் ரம்யா, 47. கணவர் பாலசுப்பிரமணி, 53. இவருக்கு குடிப்ப-ழக்கம் இருந்து வந்தது. உடல் நலம் பாதிக்கப்பட்டு கடந்த, 9 காலை 6:30 மணியளவில் தனது ஊரில் உள்ள ரயில்வே கேட் அருகே மயங்கி கீழே விழுந்தார்.

அவரை மீட்டு கரூர் அரசு மருத்-துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மாயனுார் போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us