sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

குப்பை மேடாக மாறி வரும் ஈரோடு சாலையால் அவஸ்தை

/

குப்பை மேடாக மாறி வரும் ஈரோடு சாலையால் அவஸ்தை

குப்பை மேடாக மாறி வரும் ஈரோடு சாலையால் அவஸ்தை

குப்பை மேடாக மாறி வரும் ஈரோடு சாலையால் அவஸ்தை


ADDED : அக் 26, 2024 06:28 AM

Google News

ADDED : அக் 26, 2024 06:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர், ஈரோடு சாலையின் இருபுறமும் குப்பை கொட்டப்படு வதால், அந்த பகுதி குப்பை மேடாக மாறி வருகிறது. இதனால், தொற்று பரவும் அபா-யத்தில் மக்கள் உள்ளனர்.

கரூர், ஈரோடு சாலையில் வேலுசாமிபுரம் பகுதி உள்ளது. கிராம பஞ்சாயத்து பகுதியாக இருந்-தாலும், கரூர் நகரை ஒட்டியுள்ளதால், நகரமா-கவே தெரியும். கடந்த சில நாட்களாக ஈரோடு சாலையின், இருபுறமும் கொட்டப்பட்ட குப்பை அள்ளப்படாமல் தேங்கியுள்ளது. பலமான காற்று வீசும் போது, குப்பை சாலையில் சிதறுகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வருகின்-றனர். பலமுறை, கிராம பஞ்சாயத்து நிர்வாகத்-திடம் புகார் கொடுத்தும் எந்த பயனும் இல்லை என, பொதுமக்கள் புலம்புகின்றனர்.

மேலும், கரூரில் அவ்வப்போது பரவலாக மழை பெய்து வருகிறது. ஈரோடு சாலையில் உள்ள குப்பை, பிளாஸ்டிக் கவர்கள் நனைந்து அழுகும் நிலையில் உள்ளது. இதனால், அந்த பகுதியை சேர்ந்த பொது மக்கள் பீதியில் உள்ளனர்.

எனவே, ஈரோடு சாலையில் உள்ள, வேலுசாமிபு-ரத்தில் குவிந்துள்ள குப்பையை அகற்ற, சம்பந்-தப்பட்ட ஆண்டாங்கோவில் கிராம பஞ்சாயத்து நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.






      Dinamalar
      Follow us