sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

குளித்தலை அருகே விவசாயிகளுக்கு கலந்தாய்வு செயல் விளக்கம்

/

குளித்தலை அருகே விவசாயிகளுக்கு கலந்தாய்வு செயல் விளக்கம்

குளித்தலை அருகே விவசாயிகளுக்கு கலந்தாய்வு செயல் விளக்கம்

குளித்தலை அருகே விவசாயிகளுக்கு கலந்தாய்வு செயல் விளக்கம்


ADDED : மே 08, 2024 05:27 AM

Google News

ADDED : மே 08, 2024 05:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை : குளித்தலை அடுத்த, தண்ணீர்பள்ளி வேளாண் அலுவலகம் சார்பில், பணிக்கம்பட்டியில் இயற்கை விவசாயம் குறித்து விவசாயிகள் செயல்விளக்க கூட்டம் நடந்தது.வேளாண்மை உதவி இயக்குனர் சுரேந்திரன், இயற்கை விவசாயம் குறித்து பேசினார்.

டெக்னிக்கல் மேனேஜர் செல்வேந்திரன் பஞ்சகாவ்யா, மீன் அமிலம், 3ஜி கரைசல், மண்புழு உரம், உழவன் செயலி, கிசான் கிரடிட் கார்டு, பறவைகளை விரட்டும் முறை போன்ற தலைப்புகளில் விவசாயிகளுக்கு செயல்விளக்கம் நடத்தினார்.தொடர்ந்து, முசிறி தனியார் வேளாண் கல்லுாரி மாணவிகள் சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தனர்.






      Dinamalar
      Follow us