sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 30, 2025 ,மார்கழி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

விவசாயிகள் சங்கம் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

/

விவசாயிகள் சங்கம் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

விவசாயிகள் சங்கம் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

விவசாயிகள் சங்கம் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்


ADDED : டிச 30, 2025 05:13 AM

Google News

ADDED : டிச 30, 2025 05:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணராயபுரம்: தமிழக விவசாயிகள் சங்கத்தின், பஞ்சப்பட்டி கிளை சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. கிளை செயலாளர் குமார் தலைமை வகித்தார்.

இதில், கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அடுத்த பஞ்சப்பட்டி பகுதி மக்கள் நலன் கருதி சட்டம் - ஒழுங்கு பாதுகாக்க புதிதாக புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும். பஞ்சப்பட்டி கடைவீதி, நான்கு சாலை சந்திப்பில், பள்ளி குழந்தைகள், பொதுமக்கள் நலன் கருதி பொது சுகாதார வளாக கட்டடம் கட்டித்தர வேண்டும். பஞ்சப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், இரவிலும் டாக்டர்கள் பணிபுரிவதற்கான சூழல் உருவாக்கி, பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி, கோஷம் எழுப்பினர்.மாவட்ட பொருளாளர் சுப்பிரமணியன், கிருஷ்ணராயபுரம் ஒன்றிய செயலாளர் தர்மலிங்கம், தமிழக விவசாயிகள் சங்க செயலாளர் நாகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us