sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மகளிடம் பாலியல் அத்துமீறல் போக்சோவில் தந்தை கைது

/

மகளிடம் பாலியல் அத்துமீறல் போக்சோவில் தந்தை கைது

மகளிடம் பாலியல் அத்துமீறல் போக்சோவில் தந்தை கைது

மகளிடம் பாலியல் அத்துமீறல் போக்சோவில் தந்தை கைது


ADDED : ஏப் 30, 2025 01:08 AM

Google News

ADDED : ஏப் 30, 2025 01:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை:

திருச்சியை சேர்ந்த, 46 வயதுடையவர் பாத்திர கடை நடத்தி வருகிறார்.

இவருக்கு, 13, 10 வயதில் இரு மகள்கள் உள்ளனர். இதில், பெரிய மகளுடன் தகாத உறவில் ஈடுபடுவதாக, திருச்சி டி.ஐ.ஜி.,யிடம் மனைவி புகார் கொடுத்தார். இதையடுத்து, டி.ஐ.ஜி., உத்தரவின்படி, குளித்தலை அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் கலைவாணி விசாரணை நடத்தினார். அதில், மகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது தெரியவந்தது. பின்னர், போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிந்து, தந்தையை கைது செய்தனர். கரூர் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, திருச்சி மத்திய சிறையில்

அடைத்தனர்.






      Dinamalar
      Follow us