sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

வே.பாளையம் அருகே கோழிப்பண்ணையில் தீ

/

வே.பாளையம் அருகே கோழிப்பண்ணையில் தீ

வே.பாளையம் அருகே கோழிப்பண்ணையில் தீ

வே.பாளையம் அருகே கோழிப்பண்ணையில் தீ


ADDED : ஜன 06, 2025 01:50 AM

Google News

ADDED : ஜன 06, 2025 01:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் மாவட்டம், அத்திப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் தங்-கராஜ், 58; விவசாயி. இவர், வேலாயுதம்பாளையம் அருகே, மேட்டுக்கடை பகுதியில், கோழிப்பண்ணை நடத்தி வருகிறார். கோழிப்பண்ணைக்கு அருகே வீடும் உள்ளது. கடந்த, 1ல் வீட்டில் இருந்த காஸ் சிலிண்டரில் இருந்துதீ விபத்து ஏற்பட்டது.

அப்போது அருகிலிருந்த கோழிப்பண்-ணைக்கும் தீ பரவியது. தகவலறிந்த வேலாயுதம்பாளையம் தீய-ணைப்புத்துறை வீரர்கள் சென்று தீயை அணைத்தனர். ஆனால், கோழிக்குஞ்சுகள் தீயில் கருகின. இதுகுறித்து, தங்கராஜ் அளித்த புகார்படி, வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us