sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மாயனுார் கதவணை பகுதியில் மீன்கள் விற்பனை மும்முரம்

/

மாயனுார் கதவணை பகுதியில் மீன்கள் விற்பனை மும்முரம்

மாயனுார் கதவணை பகுதியில் மீன்கள் விற்பனை மும்முரம்

மாயனுார் கதவணை பகுதியில் மீன்கள் விற்பனை மும்முரம்


ADDED : டிச 26, 2024 03:04 AM

Google News

ADDED : டிச 26, 2024 03:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணராயபுரம்: மாயனுார் கதவணை அருகில், மீன்கள் விற்பனை மும்முரமாக நடந்தது.கிருஷ்ணராயபுரம் அடுத்த, மாயனுார் காவிரி ஆற்றின் குறுக்கே கதவணை கட்டப்பட்டுள்ளது. இங்கு காவிரி நீர் சேமிக்கப்படுகி-றது. அதில் மீன்கள் வளர்க்கப்படுகின்றன. உள்ளூர் மீனவர்கள் பரிசலில் சென்று, மீன்களை பிடித்து வந்து விற்பனை செய்கின்-றனர். நேற்று விடுமுறை தினம் என்பதால் மீன்கள் வாங்க மக்கள் அதிகம்பேர் வந்திருந்தனர்.

ஜிலேப்பி, கெண்டை, விரால் ஆகிய ரக மீன்கள், கதவணை அருகில் செல்லும் கட்டளை வாய்க்கால் கரையில் வைத்து விற்பனை நடக்கிறது. ஜிலேப்பி மீன்கள் கிலோ, 150 ரூபாய், கெண்டை மீன்கள் கிலோ, 100 ரூபாய், விரால் மீன்கள் கிலோ, 650 ரூபாய்க்கு விற்கப்பட்டது. நேற்று மட்டும், 400 கிலோ மீன்கள் விற்பனை செய்யப்பட்டது.






      Dinamalar
      Follow us