sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மாயனுார் கதவணை அருகே மீன் விற்பனை சுறுசுறு

/

மாயனுார் கதவணை அருகே மீன் விற்பனை சுறுசுறு

மாயனுார் கதவணை அருகே மீன் விற்பனை சுறுசுறு

மாயனுார் கதவணை அருகே மீன் விற்பனை சுறுசுறு


ADDED : நவ 04, 2024 05:04 AM

Google News

ADDED : நவ 04, 2024 05:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் அடுத்த மாயனுார் காவிரி ஆற்றின் குறுக்கே, கதவணை கட்டப்பட்டுள்ளது. இந்த கதவணையில், மீன்கள் வளர்க்கப்படுகிறது.

உள்ளூர் மீனவர்கள் பரிசலில் சென்று மீன்-களை பிடித்துக் கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். தற்-போது, காவிரி ஆற்றில் ஜிலேபி மீன் அதிகம் கிடைத்து வருகி-றது. விடுமுறை தினம் என்பதால் மீன் விற்பனை சூடுபிடித்தது. இதில், ஜிலேபி மீன் கிலோ, 150 ரூபாய், கெண்டை மீன், 100 ரூபாய், விரால், 560 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்-பட்டது.






      Dinamalar
      Follow us