/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ரூ.1.02 கோடி கொடிநாள் வசூல்: கலெக்டர் தகவல்
/
ரூ.1.02 கோடி கொடிநாள் வசூல்: கலெக்டர் தகவல்
ADDED : டிச 08, 2025 09:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: கரூர் கலெக்டர் அலுவலகத்தில், கொடிநாள் தின நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் தங்கவேல் தொடங்கி வைத்தார். கடந்தாண்டு நிர்ணயிக்கப்-பட்ட இலக்கான, 1.02 கோடி ரூபாய் கொடிநாள் வசூல் செய்து சாதனை செய்யப்பட்டுள்ளது.
இந்-தாண்டு கொடிநாள் வசூல் தொடங்கி வைக்கப்பட்-டுள்ளது என்றார். தொடர்ந்து, 14 பயனாளிக-ளுக்கு, 4.22 லட்சம் ரூபாயில் நலத்திட்ட உத-விகள் வழங்கப்பட்டன. திருச்சிராப்பள்ளி முன்னாள் ராணுவ வீரர் நல அலுவலக நல அமைப்பாளர் தாஜுன் உள்பட பலர் பங்கேற்றனர்.

