sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

லட்சுமணம்பட்டி கிராமத்தில் நெல் நாற்று நடும் பணி தீவிரம்

/

லட்சுமணம்பட்டி கிராமத்தில் நெல் நாற்று நடும் பணி தீவிரம்

லட்சுமணம்பட்டி கிராமத்தில் நெல் நாற்று நடும் பணி தீவிரம்

லட்சுமணம்பட்டி கிராமத்தில் நெல் நாற்று நடும் பணி தீவிரம்


ADDED : செப் 26, 2024 02:03 AM

Google News

ADDED : செப் 26, 2024 02:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் அடுத்த லட்சுமணம்பட்டி கிராமத்தில், விவ-சாயம் அதிகளவில் நடக்கிறது. தற்போது கிணற்று நீர் பாசன முறையில், விவசாயம் செய்து வருகின்றனர்.

தற்போது, நெல் சாகுபடி பணிகளை துவக்கியுள்ளனர். முன்னதாக, வயல்களில் உழவு செய்யப்பட்டது. பின், உழவு வயல்கள் சமன்படுத்தப்-பட்டு, விவசாய தொழிலாளர்களை கொண்டு நெல் நாற்றுகளை நடும் பணி துரிதமாக நடந்து வருகிறது. நெல் சாகுபடிக்கு தேவையான தண்ணீர், கிணறுகளில் உள்ளதால் விவசாயிகள் நெல் சாகுபடியில் ஆர்வத்துடன் ஈடுபட்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us