sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 20, 2025 ,கார்த்திகை 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மரவள்ளி, வாழை பயிர்களுக்கு காப்பீடு திட்டத்தில் சேர அழைப்பு

/

மரவள்ளி, வாழை பயிர்களுக்கு காப்பீடு திட்டத்தில் சேர அழைப்பு

மரவள்ளி, வாழை பயிர்களுக்கு காப்பீடு திட்டத்தில் சேர அழைப்பு

மரவள்ளி, வாழை பயிர்களுக்கு காப்பீடு திட்டத்தில் சேர அழைப்பு


ADDED : நவ 20, 2025 02:03 AM

Google News

ADDED : நவ 20, 2025 02:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர், கரூர் வட்டாரத்தில் மரவள்ளி, வாழை பயிரிட்டுள்ள விவசாயி

கள் பயிர் காப்பீடு செய்யலாம் என தோட்டக்கலை உதவி இயக்குனர் ஜெகன் தெரிவித்துள்ளார்.

அவர், வெளியிட்ட அறிக்கை:

கரூர் வட்டார பகுதிகளில் மரவள்ளி கிழங்கு, வாழை ஆகிவற்றிக்கு பிரதம மந்திரி காப்பீடு திட்டத்தில், காப்பீடு செய்வதன் மூலம் மழை மற்றும் இயற்கை பேரிடர்களால் ஏற்படும் சேதத்திற்கு நிவாரணம் பெறலாம். மண்மங்கலம், புகழூர் பகுதியில் மரவள்ளி கிழங்கு பயிர் செய்துள்ள விவசாயிகள், ஒரு ஹெக்டேர் பயிருக்கு காப்பீடாக, 4,903 ரூபாய் பிரீமியம் தொகை செலுத்த வேண்டும்.

புகழூர் வாங்கல் பகுதியை சேர்ந்த வாழை விவசாயிகள் ஒரு ஹெக்டேர் வாழை பயிருக்கு, 4,863.50 ரூபாய் பிரீமியம் தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வாழை, மரவள்ளி கிழங்கிற்கு பிரீமியம் தொகை செலுத்த 2026 பிப்., 28 கடைசி நாளாகும். எனவே, விவசாயிகள் தங்களுக்கு அருகில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம், தேசிய மயமாக்கப்பட்ட வங்கி மற்றும் பொது சேவை மையத்தில், தங்கள் பயிர்களுக்கான காப்பீட்டு தொகையை செலுத்தலாம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us