sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

2 பேர் மீது பாய்ந்தது 'குண்டாஸ்'

/

2 பேர் மீது பாய்ந்தது 'குண்டாஸ்'

2 பேர் மீது பாய்ந்தது 'குண்டாஸ்'

2 பேர் மீது பாய்ந்தது 'குண்டாஸ்'


ADDED : பிப் 15, 2024 04:45 PM

Google News

ADDED : பிப் 15, 2024 04:45 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர் : அரவக்குறிச்சி அருகே, வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட, இரண்டு பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே நாகம்பள்ளி பகுதியில், டூவீலரில் சென்று கொண்டிருந்த ராதிகா, 37, என்பவரிடம் ஒன்பதரை பவுன் தங்க செயினை பறித்து, வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டதாக கூறி பக்ருதீன், 30, அஸ்வந்த், 30, உள்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில் பக்ருதீன், அஸ்வந்த் ஆகிய இரண்டு பேரை, குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என, கலெக்டர் தங்கவேலுக்கு, எஸ்.பி., பிரபாகர் பரிந்துரை செய்தார். இதையடுத்து, கலெக்டர் உத்தரவுபடி பக்ருதீன், அஸ்வந்த் ஆகியோரை குண்டர் சட்டத்தில் அரவக்குறிச்சி போலீசார் கைது செய்தனர். அதற்கான நகல், திருச்சி மத்திய சிறையில் உள்ள இருவரிடமும் வழங்ககப்பட்டது.






      Dinamalar
      Follow us