sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 12, 2025 ,ஐப்பசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

ராஜவாய்க்காலில் தவறி விழுந்த கூலி தொழிலாளி பலி

/

ராஜவாய்க்காலில் தவறி விழுந்த கூலி தொழிலாளி பலி

ராஜவாய்க்காலில் தவறி விழுந்த கூலி தொழிலாளி பலி

ராஜவாய்க்காலில் தவறி விழுந்த கூலி தொழிலாளி பலி


ADDED : நவ 12, 2025 01:41 AM

Google News

ADDED : நவ 12, 2025 01:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர், வாங்கல் அருகே, ராஜ வாய்க்கால் தடுப்பு சுவரில் இருந்து தவறி விழுந்த கூலித்தொழிலாளி உயிரிழந்தார்.

கரூர் மாவட்டம், வாங்கல் அரங்கநாதன் பேட்டை நேதாஜி நகரை சேர்ந்தவர் சுதாகர், 55; இவர் கடந்த அக்., 21ல் அரங்கநாதன் பேட்டை வழியாக செல்லும், ராஜவாய்க்கால் தடுப்பு சுவரில் அமர்ந்திருந்தார். அப்போது, திடீரென தவறி விழுந்த சுதாகருக்கு தலையில் படுகாயம் ஏற்பட்டது. இதனால், திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சுதாகர், நேற்று முன்தினம் உயிரிழந்தார். இதுகுறித்து, சுதாகரின் மனைவி அமுதா, 43, கொடுத்த புகார்படி, வாங்கல் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us