sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

சலவை தொழிலாளர் சங்க ஆலோசனை கூட்டம்

/

சலவை தொழிலாளர் சங்க ஆலோசனை கூட்டம்

சலவை தொழிலாளர் சங்க ஆலோசனை கூட்டம்

சலவை தொழிலாளர் சங்க ஆலோசனை கூட்டம்


ADDED : அக் 19, 2024 02:10 AM

Google News

ADDED : அக் 19, 2024 02:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் மாவட்ட சலவை தொழிலாளர் சங்கம், வெங்கமேடு கிளை சார்பில், மாவட்ட தலைவர் கருணாநிதி தலைமையில், மாதாந்திர ஆலோசனை கூட்டம் நடந்தது.

தமிழகத்தில் உள்ள சலவை தொழிலாளர்களை, எஸ்.சி., பட்டி-யலில் சேர்க்க வேண்டும். பட்டியலில் சேர்க்கும் வரை, சலவை தொழிலாளர்களுக்கு, 5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும். சலவை தொழிலாளர்களுக்கு வங்கியில் மான்யத்-துடன் கடன் வழங்க வேண்டும். வீடுகள் இல்லாத சலவை தொழிலாளர்களுக்கு இலவச வீட்டு-மனை பட்டா வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், மாவட்ட செய-லாளர் தமிழ் செல்வன், பொருளாளர் ராமச்சந்திரன், வெங்கமேடு கிளை சங்க தலைவர் பெரிய சாமி, துணைத்தலைவர்கள் பிச்சை-முத்து, மணி, செயலாளர் ஆறுமுகம், துணை செயலாளர் முனீஸ்-வரன் உள்பட, பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us