sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 02, 2025 ,ஐப்பசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

பைக்கில் இருந்து தவறி விழுந்தவர் பலி

/

பைக்கில் இருந்து தவறி விழுந்தவர் பலி

பைக்கில் இருந்து தவறி விழுந்தவர் பலி

பைக்கில் இருந்து தவறி விழுந்தவர் பலி


ADDED : நவ 01, 2025 01:19 AM

Google News

ADDED : நவ 01, 2025 01:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர், கரூர் அருகே, பைக்கில் இருந்து தவறி விழுந்தவர் உயிரிழந்தார்.கரூர் பண்டரிநாதன் தெருவை சேர்ந்தவர் பன்னீர் செல்வம், 58. இவர் கடந்த, 27ல் பஜாஜ் சி.டி.,- 100 பைக்கில், திருமாநிலையூர்-சுக்காலியூர் சாலையில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது, பைக் நிலை தடுமாறியதில் கீழே விழுந்த பன்னீர் செல்வத்துக்கு, தலையில் படுகாயம் ஏற்பட்டது. இதனால், திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பன்னீர்செல்வம், நேற்று முன்தினம் உயிரிழந்தார். இதுகுறித்து, பன்னீர் செல்வம் மனைவி வசந்தா போலீசில் புகார் செய்தார். பசுபதிபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us