sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

சாலையில் கால்நடைகள் உலா விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

/

சாலையில் கால்நடைகள் உலா விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

சாலையில் கால்நடைகள் உலா விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

சாலையில் கால்நடைகள் உலா விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்


ADDED : ஆக 11, 2025 05:55 AM

Google News

ADDED : ஆக 11, 2025 05:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விவ-சாயிகள், பொதுமக்கள் ஆடு, மாடுகளை வளர்த்து வருகின்றனர். இதில், கரூர் மாநகராட்சியை ஒட்-டியுள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் வளர்க்கும் ஆடு, மாடுகளை, சாலையில் திரிய விடுகின்றனர்.

இதனால், கரூர் ரயில்வே ஸ்டேஷன், கோவை சாலை, ஜவகர் பஜார் உள்ளிட்ட முக்கிய சாலை-களில் கால்நடை நடமாட்டம் அதிகம் உள்ளது. இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகி-றது.

மேலும், மாடு, ஆடுகள் திடீரென வாகனங்களின் குறுக்கே பாய்வதால், சில நேரம் விபத்து ஏற்படு-கிறது. தவிர, சாலைகளில் திரியும் ஆடுகள், இப்-பகுதியில் பூ, பழம், காய்கறி கடைகளுக்கு சென்று அவற்றை தின்பதால் வியாபாரிகளுக்கு நஷ்டம் ஏற்படுகிறது.

எனவே, கால்நடைகளை சாலையில் திரிய விடும் உரிமையாளர்கள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள், பொது-மக்கள் கோரிக்கை

விடுத்துள்ளனர்






      Dinamalar
      Follow us