sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

வனப்பகுதியில் வாலிபர் மர்ம சாவு

/

வனப்பகுதியில் வாலிபர் மர்ம சாவு

வனப்பகுதியில் வாலிபர் மர்ம சாவு

வனப்பகுதியில் வாலிபர் மர்ம சாவு


ADDED : மே 24, 2025 02:12 AM

Google News

ADDED : மே 24, 2025 02:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேந்தமங்கலம், கொல்லிமலை யூனியன், கடமலம்பட்டியை சேர்ந்தவர் விமல், 23; கூலித்தொழிலாளி. இவர், நேற்று மாலை, கொல்லிமலை அடிவாரத்தில் உள்ள புளியஞ்சோலை வனப்பகுதி காப்பு காட்டின் அருகே மர்மமான முறையில் உயிரிழந்து கிடப்பதாக, செம்மேடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அங்கு சென்ற போலீசார், மர்மமான முறையில் இறந்து கிடந்த வாலிபரின் உடலை மீட்டு, நாமக்கல் அரசு மருத்துவமனை மருத்துவ கல்லுாரிக்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து செம்மேடு போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us