தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ ஓ.ஏ., பணியிடம் நாளை நேர்காணல்

ஓ.ஏ., பணியிடம் நாளை நேர்காணல்

ஓ.ஏ., பணியிடம் நாளை நேர்காணல்


ADDED : நவ 12, 2025 01:42 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 12, 2025 01:42 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கரூர், அலுவலக உதவியாளர் பணிக்கான நேர்காணல், நாளை நடக்கிறது என, அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரன் தெரிவித்தார்.

இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: கரூர் மாவட்டம், ஊரக வளர்ச்சித்துறை சார்பில், அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடம் நிரப்புவதற்கு, www.tnrd.gov.in என்ற இணையதளம் மூலம் நேர்காணல் அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது. இந்த அழைப்பாணை வரப்பெற்றவர்கள், நாளை காலை, 10:00 மணிக்கு அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றியம் அலுவலகத்தில் நடக்கும்

நேர்காணலில் கலந்துகொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us