sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 12, 2025 ,ஐப்பசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

ஓ.ஏ., பணியிடம் நாளை நேர்காணல்

/

ஓ.ஏ., பணியிடம் நாளை நேர்காணல்

ஓ.ஏ., பணியிடம் நாளை நேர்காணல்

ஓ.ஏ., பணியிடம் நாளை நேர்காணல்


ADDED : நவ 12, 2025 01:42 AM

Google News

ADDED : நவ 12, 2025 01:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர், அலுவலக உதவியாளர் பணிக்கான நேர்காணல், நாளை நடக்கிறது என, அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரன் தெரிவித்தார்.

இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: கரூர் மாவட்டம், ஊரக வளர்ச்சித்துறை சார்பில், அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடம் நிரப்புவதற்கு, www.tnrd.gov.in என்ற இணையதளம் மூலம் நேர்காணல் அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது. இந்த அழைப்பாணை வரப்பெற்றவர்கள், நாளை காலை, 10:00 மணிக்கு அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றியம் அலுவலகத்தில் நடக்கும்

நேர்காணலில் கலந்துகொள்ளலாம்.






      Dinamalar
      Follow us