sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கோவக்குளம் கிராமத்தில் நெற்பயிர் நடவு பணி தீவிரம்

/

கோவக்குளம் கிராமத்தில் நெற்பயிர் நடவு பணி தீவிரம்

கோவக்குளம் கிராமத்தில் நெற்பயிர் நடவு பணி தீவிரம்

கோவக்குளம் கிராமத்தில் நெற்பயிர் நடவு பணி தீவிரம்


ADDED : நவ 06, 2025 01:06 AM

Google News

ADDED : நவ 06, 2025 01:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணராயபுரம், கோவக்குளம் கிராமத்தில், விவசாய தொழிலாளர்கள் மூலம் நெல் நாற்றுகள் நடவு பணி தீவிரமாக நடந்து வருகிறது.

கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்துக்குட்பட்ட கோவக்குளம், பிச்சம்பட்டி பகுதிகளில் விவசாயிகள் விளை நிலங்களில் சாகுபடி செய்து வருகின்றனர். சாகுபடிக்கு தேவையான தண்ணீர், கிளை பாசன காட்டுவாரி வாய்க்கால் மூலம் பாய்ச்சப்படுகிறது.

தற்போது, வாய்க்காலில் தண்ணீர் வருவதால் இந்த பாசன நீரை கொண்டு விவசாயிகள் நெல் சாகுபடி பணிகள் துவங்கியுள்ளனர்.தற்போது, வயலில் டிராக்டர் இயந்திரம் கொண்டு உழவுப்பணிகள் செய்யப்பட்டு, நிலம் சமன்படுத்தப்பட்டுள்ளது. மேலும், நாற்றங்காலில் உள்ள பயிர்களை பறித்து, நடவு பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இப்பகுதியில், 70 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி பணி துவங்கி நடந்து வருகிறது.






      Dinamalar
      Follow us