sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மழை நீரால் நோய் தொற்று ஏற்படும் அபாயத்தில் மக்கள்

/

மழை நீரால் நோய் தொற்று ஏற்படும் அபாயத்தில் மக்கள்

மழை நீரால் நோய் தொற்று ஏற்படும் அபாயத்தில் மக்கள்

மழை நீரால் நோய் தொற்று ஏற்படும் அபாயத்தில் மக்கள்


ADDED : ஆக 09, 2025 02:04 AM

Google News

ADDED : ஆக 09, 2025 02:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரவக்குறிச்சி, பள்ளப்பட்டி அரசு மருத்துவமனை முன், தேங்கி நிற்கும் மழை நீரை அகற்ற வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.பள்ளப்பட்டி பகுதியில் பழைய அரசு மருத்துவமனை உள்ளது. இங்கு போதிய வசதிகள் இல்லாததால், புதியதாக அரசு மருத்துவமனை கட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக பெய்த மழையால், மருத்துவமனை வளாகம் முன்புறம் தண்ணீர் தேங்கி நிற்கிறது.

மேலும் அப்பகுதி முழுவதும் சேறும் சகதியுமாக காணப்படுவதால் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கொசுக்களின் தொல்லையும் அதிகரித்துள்ளது. தேங்கிய மழை நீரை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வேண்டுகோள்

விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us