sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

தென்னிலையில் பஸ் ஸ்டாப் இன்றி மக்கள் அவஸ்தை

/

தென்னிலையில் பஸ் ஸ்டாப் இன்றி மக்கள் அவஸ்தை

தென்னிலையில் பஸ் ஸ்டாப் இன்றி மக்கள் அவஸ்தை

தென்னிலையில் பஸ் ஸ்டாப் இன்றி மக்கள் அவஸ்தை


ADDED : ஜூன் 18, 2025 01:37 AM

Google News

ADDED : ஜூன் 18, 2025 01:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர், கரூர் அருகே, தென்னிலையில் நிழற்கூடம் அமைக்காததால், பொதுமக்கள் கொளுத்தும் வெயிலில்

அவதிப்படுகின்றனர்.

கரூர்--கோவை சாலையில் தென்னிலை கிராமம் உள்ளது. அந்த பகுதியில், தனியார் பொறியியல் கல்லுாரி, அரசு மற்றும் தனியார் பள்ளிகள் உள்ளன.

அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோவை, திருப்பூர் உள்பட பல்வேறு மாவட்டங்களுக்கு செல்ல, புலியூர் பஸ் ஸ்டாப்பில் இருந்து பஸ் ஏறி செல்ல வேண்டும். அதே போல், கரூர் நகர பகுதிகளுக்கு செல்லும் பொதுமக்களும், பஸ் ஏறி செல்ல வேண்டும்.

ஆனால், தென்னிலை பஸ் ஸ்டாப்பின், ஒரு பகுதியில் மட்டும் (கோவை சாலை) நிழற்கூடம் உள்ளது. கரூர் சாலையில் நிழற்கூடம் இல்லாததால், கொளுத்தும் வெயிலிலும், கொட்டும் மழையிலும் பொது மக்கள் அவதிப்படுகின்றனர். எனவே, தென்னிலை பஸ் ஸ்டாப்பில், கரூர் சாலையில் பயணிகள் நிழற்கூடம் அமைக்க, மாவட்ட நிர்வாகம், நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.






      Dinamalar
      Follow us