sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

ஐந்து சாலையில் நிழற்கூடம் அமைக்க மக்கள் கோரிக்கை

/

ஐந்து சாலையில் நிழற்கூடம் அமைக்க மக்கள் கோரிக்கை

ஐந்து சாலையில் நிழற்கூடம் அமைக்க மக்கள் கோரிக்கை

ஐந்து சாலையில் நிழற்கூடம் அமைக்க மக்கள் கோரிக்கை


ADDED : செப் 23, 2024 04:34 AM

Google News

ADDED : செப் 23, 2024 04:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் அருகே, ஐந்து சாலையில் பயணிகள் நிழற்கூடம் அமைக்க வேண்டும் என, பொது மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

கரூர் அருகே, வளர்ந்து வரும் பகுதியாக, ஐந்து சாலை உள்-ளது. மேலும், கரூரில் இருந்து ஐந்து சாலை வழியாக நாமக்கல் மாவட்டம், மோகனுார், வாங்கல், நெரூர், திருமுக்கூடலுார், பசு-பதிபாளையம், தொழிற்பேட்டை, சணப்பிரட்டி, மேலப்பா-ளையம், கொளந்தானுார் அரசு மற்றும் தனியார் பஸ்கள் சென்று வருகின்றன.இதனால், கரூர் ஐந்து சாலையில் போக்குவரத்து எப்போதும் பிஸியாகவே காணப்படும். கோடையில் வெயில் சுட்டெரிக்கும் நிலையில் வெள்ளியணையில் பஸ்சுக்காக காத்திருக்கும் பொது-மக்கள், பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும், மழைக்கா-லத்தில், பயணிகள் நிழற்குடை இல்லாததால், பஸ் ஸ்டாப்பில் உள்ள கடைகளை தேடி பொது மக்கள் ஓடும் நிலை உள்ளது. இதனால், கரூர் ஐந்து சாலை பஸ் ஸ்டாப்பில் பொதுமக்கள் வச-திக்காக, நிழற் கூடம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.






      Dinamalar
      Follow us