sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

அடிப்படை வசதி தேவை கரூர் கலெக்டரிடம் மனு

/

அடிப்படை வசதி தேவை கரூர் கலெக்டரிடம் மனு

அடிப்படை வசதி தேவை கரூர் கலெக்டரிடம் மனு

அடிப்படை வசதி தேவை கரூர் கலெக்டரிடம் மனு


ADDED : நவ 04, 2025 01:03 AM

Google News

ADDED : நவ 04, 2025 01:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர், கரூர் சிவசக்தி நகரில், 5வது தெருவில் அடிப்படை வசதி தேவை என அப்பகுதியை சேர்ந்த, பா.ஜ., நிர்வாகி குப்புராவ், கரூர் கலெக்டரிடம் மனு அளித்தார்.

அதில், கூறியிருப்பதாவது:

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட சிவசக்தி நகரில், 5 வது தெருவில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இங்குள்ள சாலை குண்டும், குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.

சாக்கடை கால்வாய் இல்லாததால், வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாலையோரம், காலி மனைகளில் தேங்கி நிற்கிறது. இதனால், கொசுத்தொல்லையால் அவதிப்படுகிறோம். காலி இடங்களில், கருவேல மரங்கள் வளர்ந்துள்ளதால் விஷஜந்துகள் நடமாட்டம் காணப்படுகிறது. அடிப்படை வசதிகளை செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு, கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us