sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

சாலை பராமரிப்பு ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

/

சாலை பராமரிப்பு ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

சாலை பராமரிப்பு ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

சாலை பராமரிப்பு ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்


ADDED : ஜூலை 23, 2025 02:09 AM

Google News

ADDED : ஜூலை 23, 2025 02:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர், தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை சாலை பராமரிப்பு ஊழியர்கள் சங்கம், கரூர் மாவட்ட கிளை சார்பில், ஞானசேகரன் தலைமையில், செல்லாண்டிப்பாளையம் கோட்ட பொறியாளர் அலுவலகம் முன், நேற்று ர்ப்பாட்டம் நடந்தது.

அதில், சாலை பராமரிப்பு ஊழியர்கள் தொடர்பாக, சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அமல்படுத்த வேண்டும். தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்வதை தவிர்க்க வேண்டும் என கோஷம் எழுப்பபட்டது. மாநில செயலாளர் குப்புசாமி, மாவட்ட துணைத்தலைவர்கள் நல்லசிவம், மகேந்திரன், செயலாளர் சிங்கராயர், இணைச்செயலாளர் ரமேஷ், பொருளாளர் வெங்கடேஷ்வரன் உள்பட, பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us