sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

வளர்ந்து கிடக்கும் முட்செடிகள் அகற்ற பொதுமக்கள் கோரிக்கை

/

வளர்ந்து கிடக்கும் முட்செடிகள் அகற்ற பொதுமக்கள் கோரிக்கை

வளர்ந்து கிடக்கும் முட்செடிகள் அகற்ற பொதுமக்கள் கோரிக்கை

வளர்ந்து கிடக்கும் முட்செடிகள் அகற்ற பொதுமக்கள் கோரிக்கை


ADDED : மார் 08, 2024 07:14 AM

Google News

ADDED : மார் 08, 2024 07:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: பொது இடம், காலி மனைகளில் வளர்ந்து கிடக்கும் முட்செடிகளை அகற்ற வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட புறநகர் பகுதிகளான தாந்தோன்றிமலை, சணப்பிரட்டி, வெங்கமேடு பகுதிகளில் அதிகளவு தனியார், அரசுக்கு சொந்தமான காலியிடங்கள் உள்ளன. இந்த பகுதிகளில் கருவேல முட்செடிகள் வளர்ந்து, பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. நிலத்தடி நீர்மட்டத்தை வெகுவாக பாதிக்கும் என்பதால், கருவேல முட்செடிகளை அகற்ற தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன், கரூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் சில இடங்களில் அகற்றப்பட்டது. தற்போது அதிகளவு முட்செடிகள் வளர்ந்து, சுற்றுப்புற பகுதியை பாதித்து வருகின்றன. எனவே, முட்செடிகளை அகற்ற நடவடிக்கை தேவை.






      Dinamalar
      Follow us