sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 09, 2025 ,ஐப்பசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

டி.என்.பி.எல்., நிறுவனத்தில் வினாடி - வினா நிகழ்ச்சி

/

டி.என்.பி.எல்., நிறுவனத்தில் வினாடி - வினா நிகழ்ச்சி

டி.என்.பி.எல்., நிறுவனத்தில் வினாடி - வினா நிகழ்ச்சி

டி.என்.பி.எல்., நிறுவனத்தில் வினாடி - வினா நிகழ்ச்சி


ADDED : நவ 09, 2025 04:02 AM

Google News

ADDED : நவ 09, 2025 04:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் மாவட்டம், புகழூர் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவ-னத்தின், காவேரி அரங்கத்தில், 'கற்போம்; கற்பிப்போம்-' என்ற வினாடி-வினா நிகழ்ச்சி நடந்தது. காகித நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர், சந்தீப் சக்சேனா தலைமை வகித்தார்.

இங்கு, 'காகித ஆலையின் பணி-யாளர்களுக்கும் கற்போம் கற்பிப்போம்--2025' என்ற தலைப்பில் வினாடி-வினா போட்டி நடந்தது. முதல் சுற்றில் வெற்றிபெற்ற, 12 அணிகள், இரண்டாம் சுற்று வினாடி வினா போட்டியில் கலந்-துகொண்டனர். இரண்டாம் சுற்றின் முடிவில், ஆறு அணிகள் இறுதி சுற்றுக்கு தேர்வு செய்யப்பட்டன. இந்த, ஆறு அணிகளுக்-கிடையே இறுதிச்சுற்று வினாடி-வினா போட்டி நடந்தது. இதில், வெற்றி பெற்ற அணிகளுக்கு பதக்கம், கோப்பை வழங்கப்பட்-டது. நிறுவனத்தின் முதன்மை பொது மேலாளர்(மனிதவளம்) கலைச்செல்வன், செயல் இயக்குனர்(இயக்கம்) யோகேந்திர குமார் வர்சனே உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us