sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 09, 2025 ,ஐப்பசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கரூர் ரத்தினம் சாலையில் காய்கறி கழிவுகளால் சீர்கேடு

/

கரூர் ரத்தினம் சாலையில் காய்கறி கழிவுகளால் சீர்கேடு

கரூர் ரத்தினம் சாலையில் காய்கறி கழிவுகளால் சீர்கேடு

கரூர் ரத்தினம் சாலையில் காய்கறி கழிவுகளால் சீர்கேடு


ADDED : நவ 09, 2025 04:02 AM

Google News

ADDED : நவ 09, 2025 04:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் மாநகராட்சிக்குட்பட்ட ரத்தினம் சாலையில், ஆயிரக்கணக்-கான குடியிருப்புகள் உள்ளன.

இந்த பகுதி வழியாக, வாங்கல், நெருர், பசுபதிபாளையம் போன்ற பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் அனைத்து பஸ்களும் ரத்தினம் சாலை வழியாக சென்று வருகின்றன. பல்வேறு பகுதிகளில் சேகரிக்கப்படும் காய்கறி கழி-வுகள், ரத்தினம் சாலையோரம் கொட்டுவதால், பல்வேறு சுகாதார சீர்கேடுகள் ஏற்படுகின்றன. காய்கறி கழிவுகள் மழையோடு சேர்ந்து மக்கி, ஒருவித துர்நாற்றத்தையும் ஏற்படுத்துவதுடன், சுகா-தார சீர்கேடும் ஏற்படுகிறது. இதன் காரணமாக இந்த பகுதியினர் பல்வேறு தொற்றுநோய்களுக்கு ஆளாகின்றனர். எனவே, இப்பகு-தியில் காய்கறி கழிவுகள் கொட்டப்படுவதை கண்காணித்து தடுத்து நிறுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்-துள்ளனர்.






      Dinamalar
      Follow us