sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 17, 2025 ,புரட்டாசி 31, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

பொதுமக்களை அச்சுறுத்திய மலை தேனீக்கள் அகற்றம்

/

பொதுமக்களை அச்சுறுத்திய மலை தேனீக்கள் அகற்றம்

பொதுமக்களை அச்சுறுத்திய மலை தேனீக்கள் அகற்றம்

பொதுமக்களை அச்சுறுத்திய மலை தேனீக்கள் அகற்றம்


ADDED : அக் 17, 2025 02:10 AM

Google News

ADDED : அக் 17, 2025 02:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர், கரூர் மாவட்டம் நொய்யல் அருகே, புங்கோடை குளத்துபாளையம் பகுதியை சேர்ந்தவர் ராமலிங்கம், 58. இவரது தோட்டத்தில், ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே ராசாம்பாளையம் பகுதியை சேர்ந்த சக்திவேல், 55, என்பவர் மலை தேனீக்கள் கொட்டியதில் இறந்தார். புகழூர் தீயணைப்பு நிலையத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, தீயணைப்பு துறை நிலைய அலுவலர் சரவணன் தலைமையிலான வீரர்கள், தோட்டத்திற்கு சென்று மரத்தில் கூடு கட்டி பொதுமக்களை அச்சுறுத்தி வந்த, ஆயிரக்கணக்கான மலை தேனீக்களை தண்ணீரை பீய்ச்சி அடித்து அகற்றினர். இதனால் அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்தனர்.






      Dinamalar
      Follow us