sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 17, 2025 ,கார்த்திகை 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

வஞ்சுலேஸ்வர சுவாமி கோவிலில் அரிசி மூட்டைகள் திருட்டு புகார்

/

வஞ்சுலேஸ்வர சுவாமி கோவிலில் அரிசி மூட்டைகள் திருட்டு புகார்

வஞ்சுலேஸ்வர சுவாமி கோவிலில் அரிசி மூட்டைகள் திருட்டு புகார்

வஞ்சுலேஸ்வர சுவாமி கோவிலில் அரிசி மூட்டைகள் திருட்டு புகார்


ADDED : நவ 17, 2025 03:46 AM

Google News

ADDED : நவ 17, 2025 03:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர், வஞ்சுலேஸ்வர சுவாமி கோவிலில் இருந்து, அரிசி மூட்-டைகளை திருடி சென்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோவில் செயல் அலுவலர் ஆறுமுகம், கரூர் டவுன் போலீஸ் ஸ்டேஷனில் புகாரளித்துள்ளார்.

அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:கரூர், அமராவதி ஆற்றுப்பகுதியில் வஞ்சுலேஸ்வர சுவாமி கோவில் உள்ளது. அதில், அன்னாபிஷேக விழாவுக்காக, கடந்த, 5ல் பக்தர்களிடம் இருந்து நன்கொடையாக பெறப்பட்ட அரிசி மூட்டைகள், மடப்பள்ளியில் வைக்கப்பட்டிருந்தன. இந்நி-லையில், கோவிலில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்த

போது கடந்த, 5 இரவு, 11:00 மணிக்கு அரிசி மூட்டைகளை சில நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதனால், அரிசி மூட்டை-களை திருடி சென்றவர்கள், உடந்தையாக இருந்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us