sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 16, 2025 ,ஐப்பசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

சபரிமலை பாதயாத்திரை குழுவினர் கரூர் வந்தனர்

/

சபரிமலை பாதயாத்திரை குழுவினர் கரூர் வந்தனர்

சபரிமலை பாதயாத்திரை குழுவினர் கரூர் வந்தனர்

சபரிமலை பாதயாத்திரை குழுவினர் கரூர் வந்தனர்


ADDED : நவ 15, 2025 02:27 AM

Google News

ADDED : நவ 15, 2025 02:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: தெலுங்கானா மாநிலத்தில் இருந்து, சபரி மலைக்கு செல்லும், பாதயாத்திரை குழுவினர் நேற்று கரூர் வந்தனர்.

தெலுங்கானா மாநிலம், ைஹதராபாத்தில் இருந்து கடந்த, 17ல், 200க்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள் குழு இருமுடி ஏந்தி, பாத யாத்திரையாக, கேரளா மாநிலம் சபரிமலைக்கு புறப்பட்டனர். அவர்களில் ஒரு பிரிவினர், நேற்று குருசாமி வேணு கோபால் தலைமையில், கரூர் வந்தனர்.

பிறகு, மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் ஓய்வெ-டுத்த ஐயப்ப பக்தர்கள், மீண்டும் சபரிமலைக்கு பாத யாத்திரை-யாக புறப்பட்டு சென்றனர். இவர்கள் வரும், 23ல் சபரிமலைக்கு செல்ல உள்ளனர்.






      Dinamalar
      Follow us