sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

வாரச்சந்தையில் ஆடு, கோழி விற்பனை சரிந்தது

/

வாரச்சந்தையில் ஆடு, கோழி விற்பனை சரிந்தது

வாரச்சந்தையில் ஆடு, கோழி விற்பனை சரிந்தது

வாரச்சந்தையில் ஆடு, கோழி விற்பனை சரிந்தது


ADDED : செப் 14, 2025 04:55 AM

Google News

ADDED : செப் 14, 2025 04:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் அடுத்த சிவாயம் பஞ்சாயத்து, இரும்பூதிப்-பட்டி சந்தையூர் வாரச்சந்தை செயல்படுகிறது. நேற்று காலை கூடிய சந்தையில் குறைந்தளவிலேயே ஆடு, கோழிகள் விற்-பனை செய்வதற்காக விவசாயிகள் கொண்டு வந்தனர்.

கடந்த இரு நாட்களாக, கிராமப்புற பகுதிகளில் மழை பெய்ததால் ஆடு, கோழிகளை விற்பனை செய்ய விவசாயிகள் கொண்டு வர-வில்லை. அதேபோல் விற்பனையும் குறைந்து காணப்பட்டது. 7 கிலோ எடை கொண்ட ஆடு, 6,800 ரூபாய், நாட்டுக்கோழி கிலோ, 400 ரூபாய்க்கு விற்கப்பட்டது






      Dinamalar
      Follow us