sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 17, 2025 ,புரட்டாசி 31, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மொபட்டில் மணல் கடத்தியவர் கைது; இருவர் தலைமறைவு

/

மொபட்டில் மணல் கடத்தியவர் கைது; இருவர் தலைமறைவு

மொபட்டில் மணல் கடத்தியவர் கைது; இருவர் தலைமறைவு

மொபட்டில் மணல் கடத்தியவர் கைது; இருவர் தலைமறைவு


ADDED : அக் 17, 2025 01:34 AM

Google News

ADDED : அக் 17, 2025 01:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை மொபட்டில் மணல் கடத்தியவர் கைது செய்யப்பட்டார். தலைமறைவாக உள்ள இருவரை தேடி வருகின்றனர்.

குளித்தலை எஸ்.ஐ., மணி சேகர் மற்றும் போலீசார் நேற்று அதிகாலை, கோட்டைமேடு ஐநுாற்றுமங்களம் ராணி மங்கம்மாள் சாலை பிரிவு அருகே, வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வளையப்பட்டி நடு குடித்தெருவை சேர்ந்த வினோத்குமார், 33, என்பவர், பதிவு எண் இல்லாத டிவிஎஸ் சூப்பர் மொபட்டில், நான்கு மணல் மூட்டைகளுடன் காவிரி ஆற்றுப்படுகையில் இருந்து திருடி சென்று வந்துள்ளார்.

அவரை பிடித்து விசாரித்ததில், குளித்தலை அண்ணாநகர் மணிகண்டன், மணத்தட்டை பிரதீப் ஆகியோர் உதவியுடன் மணல் திருடியதாக ஒப்புக்கொண்டார். இதையடுத்து, குளித்தலை போலீசார் வினோத் குமாரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள இருவரை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us