sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

பணம் வைத்து சூதாடிய ஏழு பேர் கைது

/

பணம் வைத்து சூதாடிய ஏழு பேர் கைது

பணம் வைத்து சூதாடிய ஏழு பேர் கைது

பணம் வைத்து சூதாடிய ஏழு பேர் கைது


ADDED : செப் 09, 2025 01:34 AM

Google News

ADDED : செப் 09, 2025 01:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை, குளித்தலை அடுத்த, கடவூர் யூனியன், வீரணம்பட்டி கரிச்சிபெட்டி குளம் அருகே பணம் வைத்து சூதாடுவதாக சிந்தாமணிப்பட்டி போலீசாருக்கு வந்த தகவல்படி, நேற்று முன்தினம் மாலை போலீசார் சுற்றி வளைத்தனர்.

அப்போது பணம் வைத்து சூதாடிய வீரணம்பட்டியை சேர்ந்த தேவேந்திரா, 42, பழனி முருகன், 52, சிவக்குமார், 47, ஆகியோரை கைது செய்தனர்.இதேபோல், தாராபுரத்துனுாரில் உள்ள மயானம் அருகே பணம் வைத்து சூதாடிய கோவக்குளத்தை சேர்ந்த ராஜேந்திரன், 55, மாணிக்கம், 45, சிவா, 53, ராஜேந்திரன், 47, ஆகிய நான்கு பேரை மாயனுார் போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us