sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

டூவீலர் மீது மோதிய லாரி தாய் கண் முன் மகன் பலி புன்செய்புளியம்பட்டி, நவ. 30- புன்செய்புளியம்பட்டி அருகேயுள்ள டானாபுதுாரை சேர்ந்தவர் பத்ம பாரதிராஜா, 45; விறகு வியாபாரி. யமாஹா கிரக்ஸ் பைக்கில் தாய் நாகரத்தினத்துடன், கோவைக்கு புறப்பட்டார். சத்தி - கோவை தேசிய நெடுஞ்சாலையில் டானாபுதுார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி அருகே சென்றபோது, பின்னால் வந்த ஈச்சர் லாரி டூவீலர் மீது

/

டூவீலர் மீது மோதிய லாரி தாய் கண் முன் மகன் பலி புன்செய்புளியம்பட்டி, நவ. 30- புன்செய்புளியம்பட்டி அருகேயுள்ள டானாபுதுாரை சேர்ந்தவர் பத்ம பாரதிராஜா, 45; விறகு வியாபாரி. யமாஹா கிரக்ஸ் பைக்கில் தாய் நாகரத்தினத்துடன், கோவைக்கு புறப்பட்டார். சத்தி - கோவை தேசிய நெடுஞ்சாலையில் டானாபுதுார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி அருகே சென்றபோது, பின்னால் வந்த ஈச்சர் லாரி டூவீலர் மீது

டூவீலர் மீது மோதிய லாரி தாய் கண் முன் மகன் பலி புன்செய்புளியம்பட்டி, நவ. 30- புன்செய்புளியம்பட்டி அருகேயுள்ள டானாபுதுாரை சேர்ந்தவர் பத்ம பாரதிராஜா, 45; விறகு வியாபாரி. யமாஹா கிரக்ஸ் பைக்கில் தாய் நாகரத்தினத்துடன், கோவைக்கு புறப்பட்டார். சத்தி - கோவை தேசிய நெடுஞ்சாலையில் டானாபுதுார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி அருகே சென்றபோது, பின்னால் வந்த ஈச்சர் லாரி டூவீலர் மீது

டூவீலர் மீது மோதிய லாரி தாய் கண் முன் மகன் பலி புன்செய்புளியம்பட்டி, நவ. 30- புன்செய்புளியம்பட்டி அருகேயுள்ள டானாபுதுாரை சேர்ந்தவர் பத்ம பாரதிராஜா, 45; விறகு வியாபாரி. யமாஹா கிரக்ஸ் பைக்கில் தாய் நாகரத்தினத்துடன், கோவைக்கு புறப்பட்டார். சத்தி - கோவை தேசிய நெடுஞ்சாலையில் டானாபுதுார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி அருகே சென்றபோது, பின்னால் வந்த ஈச்சர் லாரி டூவீலர் மீது


ADDED : நவ 30, 2024 01:11 AM

Google News

ADDED : நவ 30, 2024 01:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

டூவீலர் மீது மோதிய லாரி

தாய் கண் முன் மகன் பலி

புன்செய்புளியம்பட்டி, நவ. 30-

புன்செய்புளியம்பட்டி அருகேயுள்ள டானாபுதுாரை சேர்ந்தவர் பத்ம பாரதிராஜா, 45; விறகு வியாபாரி. யமாஹா கிரக்ஸ் பைக்கில் தாய் நாகரத்தினத்துடன், கோவைக்கு புறப்பட்டார். சத்தி - கோவை தேசிய நெடுஞ்சாலையில் டானாபுதுார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி அருகே சென்றபோது, பின்னால் வந்த ஈச்சர் லாரி டூவீலர் மீது மோதியது. இதனால் டூவீலரில் இருந்து இருவரும் சாலையில் விழுந்தனர்.

அப்போது பத்ம பாரதிராஜா தலை மீது லாரியின் சக்கரம் ஏறியதில் தலை நசுங்கி பலியானார். காயமடைந்த நாகரத்தினத்தை அப்பகுதி மக்கள் மீட்டு, சத்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து தொடர்பாக ஈச்சர் லாரி டிரைவரான தர்மபுரியை சேர்ந்த அப்பாமணி, 54, என்பவரை பிடித்து, புளியம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us