sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மகன் மாயம்; தந்தை புகார்

/

மகன் மாயம்; தந்தை புகார்

மகன் மாயம்; தந்தை புகார்

மகன் மாயம்; தந்தை புகார்


ADDED : ஜூலை 19, 2025 01:25 AM

Google News

ADDED : ஜூலை 19, 2025 01:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்,கரூர் அருகே, வேலைக்கு சென்ற மகனை காணவில்லை என, போலீசில் தந்தை புகார் செய்துள்ளார்.கரூர் மாவட்டம், தான்தோன்றிமலை சத்தியமூர்த்தி நகரை சேர்ந்த, அறிவழகன் என்பவரது மகன் பூபதி, 28; மெக்கானிக். இவர் கடந்த, 16ல் வேலைக்கு செல்வதாக, வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றுள்ளார்.

ஆனால், இதுவரை வீடு திரும்பவில்லை. நண்பர்கள், உறவினர்களின் வீடுகளுக்கும் பூபதி செல்லவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த தந்தை அறிவழகன், போலீசில் புகார் செய்தார். தான்தோன்றிமலை போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us