தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ மகன் மாயம்; தந்தை புகார்

மகன் மாயம்; தந்தை புகார்

மகன் மாயம்; தந்தை புகார்


ADDED : ஜூலை 19, 2025 01:25 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 19, 2025 01:25 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கரூர்,கரூர் அருகே, வேலைக்கு சென்ற மகனை காணவில்லை என, போலீசில் தந்தை புகார் செய்துள்ளார்.கரூர் மாவட்டம், தான்தோன்றிமலை சத்தியமூர்த்தி நகரை சேர்ந்த, அறிவழகன் என்பவரது மகன் பூபதி, 28; மெக்கானிக். இவர் கடந்த, 16ல் வேலைக்கு செல்வதாக, வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றுள்ளார்.

ஆனால், இதுவரை வீடு திரும்பவில்லை. நண்பர்கள், உறவினர்களின் வீடுகளுக்கும் பூபதி செல்லவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த தந்தை அறிவழகன், போலீசில் புகார் செய்தார். தான்தோன்றிமலை போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us