sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

காவலர் எழுத்து தேர்வுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கம்: கரூர் எஸ்.பி.,

/

காவலர் எழுத்து தேர்வுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கம்: கரூர் எஸ்.பி.,

காவலர் எழுத்து தேர்வுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கம்: கரூர் எஸ்.பி.,

காவலர் எழுத்து தேர்வுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கம்: கரூர் எஸ்.பி.,


ADDED : நவ 06, 2025 01:00 AM

Google News

ADDED : நவ 06, 2025 01:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்தும், காவலர் எழுத்து தேர்வுக்கு கரூர் புதிய மற்றும் பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து, தேர்வு மையங்களுக்கு சிறப்பு பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது.இதுகுறித்து, கரூர் எஸ்.பி., அலுவலகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில் வரும், 9ல் இரண்டாம் நிலை காவலர், தீயணைப்பு காவலர் மற்றும் சிறை காவலர் பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு நடக்கிறது. கரூர் வெண்ணைமலை கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, கரூர் கொங்கு மெட்ரிக் பள்ளி, கரூர் சேரன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆகிய, மூன்று தேர்வு மையங்களில் எழுத்து தேர்வு நடக்கிறது.

இதற்காக, கரூர் புதிய பஸ் ஸ்டாண்ட் மற்றும் பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து வரும், 9ம் தேதி காலை, 7:00 மணி முதல் சிறப்பு பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது. மதியம் தேர்வு மையத்தில் இருந்து, 1.30 மணி முதல் மீண்டும் பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது. இதை, தேர்வாளர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

இவ்வாறு, செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us