sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கரூரில் நான்கு மையத்தில் நீட் தேர்வு தீவிர சோதனைக்கு பின் மாணவர்கள் அனுமதி

/

கரூரில் நான்கு மையத்தில் நீட் தேர்வு தீவிர சோதனைக்கு பின் மாணவர்கள் அனுமதி

கரூரில் நான்கு மையத்தில் நீட் தேர்வு தீவிர சோதனைக்கு பின் மாணவர்கள் அனுமதி

கரூரில் நான்கு மையத்தில் நீட் தேர்வு தீவிர சோதனைக்கு பின் மாணவர்கள் அனுமதி


ADDED : மே 05, 2025 02:08 AM

Google News

ADDED : மே 05, 2025 02:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூரில், நான்கு மையங்களில் நீட் தேர்வை, 1,596 மாணவ, மாணவியர் தீவிர சோதனைக்கு பின் எழுதினர்.

நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக்

கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்.,-பி.டி.எஸ்., சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி படிப்பு கள் மற்றும் கால்நடை மருத்-துவ படிப்புகளுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட்) நேற்று நடந்தது. இதில், கரூர் மாவட்டத்தில் நான்கு தேர்வு மையங்களில் நீட் தேர்வு நடந்தது. கரூர் தான்தோன்றிமலை அரசு

கல்லுாரியில் (இரண்டு மையங்கள்), 960 பேரும், கரூர் வெள்ளி-யணை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில், 299 பேரும், கரூர் பசுபதீஸ்வரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், 337 பேரும் என மொத்தம், 1,596 மாணவ, மாணவியர் தேர்வு எழுதினர்.

அதன்படி தேர்வு மையத்திற்குள் செல்ல காலை, 11:30 மணி முதல் மாணவ-, மாணவியர் அனுமதிக்கப்பட்டனர்.கடுமையான கட்டுப்பாடுகளுடன், ஆவணங்கள் சரிபார்க்கப்பட்ட பின், தீவிர சோதனைக்கு பின் மாணவ, மாணவியர் தேர்வு அறைக்குள் அனு-மதிக்கப்பட்டனர்.

தேர்வு மையத்திற்கு முன்பாக பந்தல்கள் அமைக்கப்படாததால், மாணவ, மாணவியர் அங்குள்ள மர நிழல்களில் காத்திருந்து உள்ளே சென்றனர். மாவட்டத்தில் கோடை வெயில் தாக்கம் அதி-கமாக இருந்ததால் மாணவ, மாணவியர், பெற்றோர் கடும் அவ-திப்பட்டனர்.






      Dinamalar
      Follow us