sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 22, 2025 ,கார்த்திகை 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

நில அளவை அலுவலர் சங்கம் தொடர் காத்திருப்பு போராட்டம்

/

நில அளவை அலுவலர் சங்கம் தொடர் காத்திருப்பு போராட்டம்

நில அளவை அலுவலர் சங்கம் தொடர் காத்திருப்பு போராட்டம்

நில அளவை அலுவலர் சங்கம் தொடர் காத்திருப்பு போராட்டம்


ADDED : நவ 22, 2025 02:11 AM

Google News

ADDED : நவ 22, 2025 02:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல், தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சார்பில், 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் இளங்கோவன் தலைமை வகித்தார்.

இணை செயலாளர் கபிலன் வரவேற்றார். நாமக்கல், திருச்செங்கோடு கோட்ட தலைவர்கள் சத்தியமூர்த்தி, ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் செந்தில்குமார் கோரிக்கை குறித்து விளக்கினார். நேற்றும், காத்திருப்பு போராட்டம் நடந்தது. இதில், புதிதாக தோற்றுவிக்கப்பட்டுள்ள நகராட்சிகளுக்கு நகர சார் ஆய்வாளர் பணியிடங்களை வங்க வேண்டும் என்பது உள்பட, 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தினர்.






      Dinamalar
      Follow us