sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் பாலாலயம்

/

லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் பாலாலயம்

லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் பாலாலயம்

லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் பாலாலயம்


ADDED : செப் 05, 2025 01:02 AM

Google News

ADDED : செப் 05, 2025 01:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர் கும்பாபிேஷக விழாவை முன்னிட்டு, கரூர் லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில், நேற்று பாலாலயம் நடந்தது.

கரூர், திருக்காம்புலியூர், லட்சுமி நாராயண பெருமாள் கோவில் மிகவும் பழமையானது. மூலவர் பெருமாளின் மார்பில், லட்சுமி தாயார் அமைந்துள்ளது சிறப்பு அம்சமாகும். கடந்த, 100 ஆண்டுகளுக்கு மேலாக கும்பாபிஷேகம் நடக்காமல் உள்ளது. இந்நிலையில், தற்போது, ஹிந்துசமய அறநிலைய துறை சார்பில், கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக திருப்பணிகள் தொடங்க, கோவில் வளாகத்தில் யாக பூ மற்றும் பாலாலயம் நிகழ்ச்சிகள் நேற்று நடந்தன.

நிகழ்ச்சியில், கரூர் எம்.எல்.ஏ., செந்தில் பாலாஜி, கலெக்டர் தங்கவேல் உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us