sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

வீட்டுக்குள் பதுங்கிய சாரை பாம்பு உயிருடன் பிடித்த தீயணைப்பு வீரர்கள்

/

வீட்டுக்குள் பதுங்கிய சாரை பாம்பு உயிருடன் பிடித்த தீயணைப்பு வீரர்கள்

வீட்டுக்குள் பதுங்கிய சாரை பாம்பு உயிருடன் பிடித்த தீயணைப்பு வீரர்கள்

வீட்டுக்குள் பதுங்கிய சாரை பாம்பு உயிருடன் பிடித்த தீயணைப்பு வீரர்கள்


ADDED : மார் 06, 2024 02:24 AM

Google News

ADDED : மார் 06, 2024 02:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்:வேலாயுதம்பாளையம் அருகே, வீட்டில் பதுங்கிய சாரை பாம்பை, தீயணைப்பு துறையினர் பிடித்தனர்.

கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் அருகே, கந்தம்பாளையம் முல்லைநகர் பகுதியை சேர்ந்தவர் சண்முக சுந்தரம், 47; இவரது வீட்டில் நேற்று மதியம், ஆறு அடி நீளமுள்ள சாரை பாம்பு புகுந்தது. சண்முக சுந்தரம் மற்றும் அருகில் இருந்தவர்கள் பாம்பை விரட்டினர். ஆனால், பாம்பு வீட்டை விட்டு வெளியேறாமல் பதுங்கியது. இதையடுத்து, சண்முக சுந்தரம், வேலாயுதம்பாளையம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார்.

தீயணைப்பு அலுவலர் சரவணன் தலைமையில் சென்ற வீரர்கள், சாரை பாம்பை உயிருடன் பிடித்து, மலைப்பகுதியில் கொண்டு விட, பையில் போட்டு எடுத்து சென்றனர். இதனால் முல்லை நகர் பகுதியில், சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.






      Dinamalar
      Follow us