sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

பண்டரிநாதன் கோவிலில் நாளை சொர்க்க வாசல் திறப்பு

/

பண்டரிநாதன் கோவிலில் நாளை சொர்க்க வாசல் திறப்பு

பண்டரிநாதன் கோவிலில் நாளை சொர்க்க வாசல் திறப்பு

பண்டரிநாதன் கோவிலில் நாளை சொர்க்க வாசல் திறப்பு


ADDED : டிச 29, 2025 07:37 AM

Google News

ADDED : டிச 29, 2025 07:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் ஜவஹர் பஜார் பண்டரிநாதன் கோவிலில், நாளை சொர்க்கவாசல் திறப்பு விழா நடக்கிறது.

வைகுண்ட ஏகாதசியையொட்டி, பிரசித்தி பெற்ற பண்டரிநாதன் கோவிலில், கடந்த, 20 முதல் பகல் பத்து உற்சவம் நாள்தோறும் மாலை நடந்து வருகிறது. இன்று இரவு, 7:00 மணிக்கு கோவிலில் மோகினி அலங்காரம் மற்றும் மஹா தீபாராதனை நடக்கிறது. அதை தொடர்ந்து, நாளை காலை, 4:00 மணி முதல், 5:00 மணிவரை கோவிலில், சொர்க்க வாசல் திறப்பு விழா நடக்கிறது. பிறகு, உற்சவ பெருமாள் சுவாமி திருவீதி உலாவும், ராப்பத்து உற்சவம் தொடங்குகிறது. ஏற்பாடுகளை, பண்ட-ரிநாதன் பஜனை மடம் டிரஸ்ட் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us