sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 10, 2025 ,கார்த்திகை 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

துணை முதல்வர் திறந்து வைத்த அறிவில் பூங்கா நான்கு மாதமாகியும் பயன்பாட்டுக்கு வரவில்லை

/

துணை முதல்வர் திறந்து வைத்த அறிவில் பூங்கா நான்கு மாதமாகியும் பயன்பாட்டுக்கு வரவில்லை

துணை முதல்வர் திறந்து வைத்த அறிவில் பூங்கா நான்கு மாதமாகியும் பயன்பாட்டுக்கு வரவில்லை

துணை முதல்வர் திறந்து வைத்த அறிவில் பூங்கா நான்கு மாதமாகியும் பயன்பாட்டுக்கு வரவில்லை


ADDED : டிச 09, 2025 05:00 AM

Google News

ADDED : டிச 09, 2025 05:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில், 'அறி-வியல் பூங்கா'வை, துணை முதல்வர் உதயநிதி திறந்து வைத்து, நான்கு மாதமாகியும், மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வராமல் இருப்பது அதி-ருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில், மாநக-ராட்சி சார்பில், 'நமக்கு நாமே' திட்டம் மூலம், 5.93 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அறிவியல் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இந்த பூங்காவில் அறி-வியல் தொழில்நுட்பத்துடன் கூடிய தகவல் பலகை, விண்வெளி ஆய்வுகள் சார்ந்த திறனை வளர்த்து கொள்ளும் வகையில், ஜி.எஸ்.எல்.வி., ராக்கெட் மாதிரிகள் அமைக்கப்பட்டுள்ளன.மேலும், அறிவியல் தொழில்நுட்பம் சார்ந்த கண்-டுபிடிப்புகள், செயல்முறை விளக்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன. குழந்தைகளுக்கான கண்-டுபிடிப்பு மையம், டைனோசர் போன்ற அரிய விலங்குகளின் மாதிரிகள், விளையாட்டு உபகர-ணங்கள், திரையரங்கம், ஏற்படுத்தப்பட்டுள்ளது. உணவகம், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், கழிவறை உள்ளிட்ட அனைத்து வசதிகளும் கட்டப்பட்டுள்-ளன.

இப்பணிகள் முடிவடைந்த நிலையில், கடந்த ஜூலை, 9ல் துணை முதல்வர் உதயநிதி திறந்து வைத்தார். அவர், திறந்து வைத்து, நான்கு மாத-மான நிலையில் மக்கள் பயன்பாட்டுக்கு வர-வில்லை. மக்கள் யாரும் பயன்படுத்தாமல் அறி-வியல் பூங்கா, வெறும் காட்சி பொருளாக மாறி-விட்டது. விரைவில் பயன்பாட்டிற்கு திறந்து விட வேண்டுமென மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us