sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மூன்றாம் நாளாக வருவாய் அலுவலர் சங்கம் போராட்டம்

/

மூன்றாம் நாளாக வருவாய் அலுவலர் சங்கம் போராட்டம்

மூன்றாம் நாளாக வருவாய் அலுவலர் சங்கம் போராட்டம்

மூன்றாம் நாளாக வருவாய் அலுவலர் சங்கம் போராட்டம்


ADDED : மார் 01, 2024 02:34 AM

Google News

ADDED : மார் 01, 2024 02:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்:துணை தாசில்தார் பட்டியல் திருத்தம் காரணமாக, பாதிக்கப்பட்டுள்ள பட்டதாரி அல்லாத அலுவலர்களின் பணியிறக்க பாதுகாப்பு அரசாணையை வெளியிட வேண்டும்.

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண் துறை அலுவலர்களின் பணித்தன்மையை கருத்தில் கொண்டு, அனைத்து நிலை அலுவலர்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம், தனி ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட, 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, மூன்றாவது நாளாக காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தினர் ஈடுபட்டனர். 250க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பங்கேற்றதால், கரூர் கலெக்டர் அலுவலகம், தாலுகா அலுவலகங்களில் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.






      Dinamalar
      Follow us